| ninnukori varanam ... :lol: | |
|
|
Author | Message |
---|
Adangathavan
Posts : 87 Join date : 2014-12-08 Age : 32 Location : Malaysia
| Subject: ninnukori varanam ... :lol: Sat 13 Dec 2014, 9:40 pm | |
| ஒரு கடை வாசலில் போர்டு வசனம்
பனாரஸ் சேலை - ரூ 10, நைலான் சேலை ரூ8, காட்டன் சேலை ரூ 5.
மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.
கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது. | |
|
| |
Adangathavan
Posts : 87 Join date : 2014-12-08 Age : 32 Location : Malaysia
| Subject: Re: ninnukori varanam ... :lol: Sat 13 Dec 2014, 9:41 pm | |
| வோட்கா + வாட்டர் = கிட்னிக்கு பாதிப்பு
ரம் + வாட்டர் = லிவ்வர்க்கு பாதிப்பு
விஸ்கி + வாட்டர் = இருதயத்துக்கு பாதிப்பு
ஜின் + வாட்டர் = மூளைக்கு பாதிப்பு
நீதி - அப்போ வாட்டர்லதான் ஏதோ பிரச்சனை இருக்கு .சுத்தமான தண்ணீர்தான் இனி மிக்ஸ் பண்ணனும். | |
|
| |
Adangathavan
Posts : 87 Join date : 2014-12-08 Age : 32 Location : Malaysia
| Subject: Re: ninnukori varanam ... :lol: Sat 13 Dec 2014, 9:41 pm | |
| மருமகள்: ஹலோ டாக்டர் என் மாமியார் பிழைச்சிடுவாங்களா?
டாக்டர்: உங்க மாமியார் பிழைச்சிட்டாங்க. இன்னும் ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தா. உயிரோட பார்க்க முடியாது.
மருமகள்: பாழாப் போன ஆட்டோக்காரன் சீக்கிரமா வந்து தொலைச்சிட்டான். ச்சே...! | |
|
| |
Adangathavan
Posts : 87 Join date : 2014-12-08 Age : 32 Location : Malaysia
| Subject: Re: ninnukori varanam ... :lol: Sat 13 Dec 2014, 9:41 pm | |
| பொண்ணுங்களோட லவ்
முதல் நாள் - ஹாய்
2வது நாள் - எப்படி இருக்கீங்க?
3வது நாள் - நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்காதடா...
4வது நாள் - ஐ லவ் யூ
5வது நாள் - நீ இல்லாம என்னால ஒரு நொடி கூட வாழ முடியாதுடா....
6வது நாள் - சாரிடா -- 2 நாளா உன்னைப்பார்க்க முடியல.
7வது நாள் - ஐ ஆம் ரியலி சாரி..எனக்கு வீட்ல வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்க... பை பை
8.வது நாள் - யார் நீங்க?
9வது நாள் - நீங்கதான் என் முதல் காதலர்.. ஓக்கே.அதுக்கு ஞாபகார்த்தமா இன்னும் 10 மாசத்துல எனக்கு பிறக்க்ப்போற குழந்தைக்கு உங்க பேரை வெச்சுடறேன்....
10வது நாள் - கண்ணா ,மாமாவுக்கு டாட்டா சொல்டா.. | |
|
| |
Adangathavan
Posts : 87 Join date : 2014-12-08 Age : 32 Location : Malaysia
| Subject: Re: ninnukori varanam ... :lol: Sat 13 Dec 2014, 9:44 pm | |
| அப்பா : கண்ணா... ராத்திரி தூங்கும்போது செல்போனை சார்ஜ்ல போடாதப்பா! மகன் : ஏம்ப்பா..? அப்பா : பேட்டரி சூடானா எப்போவாவது வெடிக்கவும் செய்யலாம்! மகன் : அது தெரியும்ப்பா...அதனாலதான் சார்ஜ்ல போடும்போது பேட்டரியை கழட்டி வெச்சுடுவேன்! | |
|
| |
Adangathavan
Posts : 87 Join date : 2014-12-08 Age : 32 Location : Malaysia
| Subject: Re: ninnukori varanam ... :lol: Sat 13 Dec 2014, 9:45 pm | |
| சினிமா நடிகர்கள் எல்லாம் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டால் காளை மாட்டை எப்படி அடக்குவார்கள்? ஒரு கற்பனை.
ராமராஜன் : பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி.
மாடு : இதுக்கெல்லாம் நான் மசிய மாட்டேன் போய்யா.
ராஜேந்தர் : ஏய் மாடு! எனக்குக் கோவம் வந்தா தாங்காது இந்த நாடு. எம்முன்னாடி நீ ஒரு சாதாரண ஆடு. இதுதான் நீ போகவேண்டிய ரோடு. இப்போ போடப்போறேன் உனக்கு ஒரு கோடு. அதோ பார் காடு. அதை நோக்கி நீ ஓடு. மாடு : அடச்சீ மூடு!
விஜய் : என்னாங்ணா? ஒழுங்கா இருக்க முடியாதாண்ணா உங்களால? இந்த “ஜில்லா”வுல நான் வெச்சதுதான் சட்டம்ணா.
மாடு : ஒழுங்கா ஓடிடு. இல்லைன்னா நீ நடிச்ச “சுறா” படத்த உனக்கே போட்டுக் காட்டிடுவேன்.
பூர்ணம் விஸ்வநாதன் : ஏஏஏஏஏ... நீநீநீநீ... நான் சொல்றதக் கேக்கமாட்டியா? பகவானே! நோக்கு எப்பிடிப் புரியவக்கிறதுன்னு நேக்குத் தோணல்லியே? மாடு : அடப் போங்க சாமி! 500 ரூபா வாங்கிட்டு 5000 ரூபாய்க்கு நடிக்கிற வேலையெல்லாம் எங்கிட்ட வேண்டாம்.
பிரகாஷ் ராஜ் : டே டே டே டே! செல்லம் செல்லம் செல்லம்! சொன்னாக் கேளுடா! ஏண்டா இப்பிடி அடம் புடிக்கற?
மாடு : போய்டு போய்டு போய்டு! இல்லேன்னா முட்டி முட்டி முட்டியே சாவடிச்சுருவேன்.
கடைசியாக நமது கேப்டன் : நம்ம தமில் நாட்ல பொறந்துட்டு தமிலன் சொல்றதக் கேக்காமப் போனா எப்படி? நான் உங்களுக்கெல்லாம் வால்த்து சொல்லலைன்னு கோவமா? உங்கலுக்கு இப்போ வால்த்து சொல்றேன். “I PISS YOU GAPPY MAADU BONGAL” மாடுகள் கூட்டமாக : நீ பேசின தமிழ்தான்
மொக்கைன்னு நெனச்சோம் (தமில், வால்த்து) ஆனா, கடைசியா இங்கிலீஷ் பேசினியே, அதைத்தான் எங்களால தாங்கிக்க முடியல. இனியும் நாங்க உயிரோட இருந்தா அது எங்க குலத்துக்கே கேவலம்யா என்று சொன்னவாறே ஒவ்வொன்றாகக் கீழே விழுந்தன. | |
|
| |
Adangathavan
Posts : 87 Join date : 2014-12-08 Age : 32 Location : Malaysia
| Subject: Re: ninnukori varanam ... :lol: Sat 13 Dec 2014, 9:46 pm | |
| ஒரு இளைஞன், சாலையில் நடந்து போன அழகான பெண்ணைப் பார்த்தபடி நடந்து போய்க் கொண்டிருந்த சாலையில் படுத்துக் கிடந்த கழுதை மீது இடறி விழுந்து அதன் காலுக்குக் கீழே போய் விழுந்தான்.
இதைப் பார்த்த அந்தப் பெண் அந்த வாலிபனை நெருங்கி, என்ன தம்பி உங்க அண்ணன்கிட்ட ஆசிர்வாதம் வாங்குறியா என்று கேட்டாள்.
அதைக் கேட்ட அவன் சொன்னான்... ஆமா, அண்ணி.. | |
|
| |
Sponsored content
| Subject: Re: ninnukori varanam ... :lol: | |
| |
|
| |
| ninnukori varanam ... :lol: | |
|