HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat
-- Hi Guest Welcome To HeavenTamilChat --

** Register our Nick and Stay with Here **
HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat
-- Hi Guest Welcome To HeavenTamilChat --

** Register our Nick and Stay with Here **
HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeSearchLatest imagesRegisterLog inEnter Chat
Latest topics
» HEAVEN TAMIL CHAT
ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_minitimeSat 09 May 2015, 8:58 am by maker_killer

» What Is Saffron Good For?
ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_minitimeWed 31 Dec 2014, 10:34 am by -Lovekiller-

» What Is Dragon Fruit Good For?
ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_minitimeWed 31 Dec 2014, 10:18 am by -Lovekiller-

» What Is Fenugreek Good For?
ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_minitimeWed 31 Dec 2014, 10:13 am by -Lovekiller-

» What Is Wasabi Good For?
ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_minitimeWed 31 Dec 2014, 10:01 am by -Lovekiller-

» What Is Tamarind Good For?
ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_minitimeWed 31 Dec 2014, 9:55 am by -Lovekiller-

» Happy New Year
ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_minitimeWed 31 Dec 2014, 9:25 am by -Lovekiller-

» ** FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க **
ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_minitimeWed 24 Dec 2014, 12:05 am by -KinG-

» ** Master Password Site to centralise all your passwords from email to Banking **
ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_minitimeFri 19 Dec 2014, 10:02 pm by -KinG-

Top posters
-Lovekiller-
ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_barரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_barரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_bar 
-RoMeO-
ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_barரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_barரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_bar 
Adangathavan
ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_barரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_barரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_bar 
SamSmile
ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_barரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_barரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_bar 
-KinG-
ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_barரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_barரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_bar 
Baby_Doll
ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_barரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_barரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_bar 
HeaveN
ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_barரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_barரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_bar 
AppavII
ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_barரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_barரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_bar 
Admin
ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_barரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_barரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_bar 
ding_dong
ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_barரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_barரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_voting_bar 
Search
 
 

Display results as :
 

 


Rechercher Advanced Search
April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
CalendarCalendar
Click "Like" Button To Join
Keywords
tamil

 

 ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு

Go down 
AuthorMessage
-Lovekiller-

-Lovekiller-


Posts : 319
Join date : 2014-12-08
Age : 34
Location : Klang

ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Empty
PostSubject: ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு   ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு Icon_minitimeTue 09 Dec 2014, 7:17 pm

திருச்சியில் ரூ. 2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் அதிபர்கள் 2 பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனர்.

தில்லைநகர், 4-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா. ஹோட்டல் கடை உரிமையாளர். இந்நிலையில் விவசாயம் நிலம் வாங்க முடிவெடுத்த இவர்,ரியல் எஸ்டேட் அதிபர்களான மருதாண்டகுறிச்சி பகுதியைச் சேர்ந்த முத்துகுமார், அண்ணாமலை நகரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் ஆகியோரை அணுகியுள்ளார்.

அதற்கு அவர்கள் மருதாண்ட குறிச்சி அருகே தங்களுக்கு சொந்தமான இடம் உள்ளதாக கூறி அந்த நிலத்துக்கு ரூ. 2 கோடி தரவேண்டும் என்று கருப்பையாவிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கருப்பையா அவர்களிடம் ரூ. 2 கோடியை கொடுóத்து நிலத்துக்கான கிராய ஒப்பந்தமும், பத்திர பதிவும் செய்து கொண்டார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்பையா அந்த நிலத்துக்கான பத்திரத்தை ஆய்வு செய்த போது அது போலி பத்திரம் என்பதும், நிலத்தின் உரிமையாளர் சதீஷ்குமார் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர் உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் முத்துகுமார், ராஜேஷ்குமார் ஆகியோர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து அவர்களை தேடிவருகின்றனர்.
Back to top Go down
 
ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்கு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» காரைக்கால், நாகை மாவட்ட மீனவர்கள் 43 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat :: .:: News Port ::. :: .:: Tamil News ::.-
Jump to: